2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக போற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
சென்னை பல்கலைகழக மண்டபத்தில் கணிதமேதை ராமானுஜரின் 125 ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடங்கியது.
இதில் கலந்துகொண்டு ராமானுஜர் உருவம் பொறித்த நினைவு தபால் தலையும், ராமானுஜர் எழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பையும் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
சென்னை பல்கலைகழக மண்டபத்தில் கணிதமேதை ராமானுஜரின் 125 ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடங்கியது.
இதில் கலந்துகொண்டு ராமானுஜர் உருவம் பொறித்த நினைவு தபால் தலையும், ராமானுஜர் எழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பையும் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.