2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக போற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
சென்னை பல்கலைகழக மண்டபத்தில் கணிதமேதை ராமானுஜரின் 125 ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடங்கியது.
இதில் கலந்துகொண்டு ராமானுஜர் உருவம் பொறித்த நினைவு தபால் தலையும், ராமானுஜர் எழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பையும் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
பின்னர் சிறப்புரை ஆற்றிய பிரதமர்,2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக போற்றப்படும் என அறிவித்தார்.
கணிதத்துறையில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. ராமானுஜர் பிறந்த நாளான டிசம்பர் 22 ஆம் தேதி தேசிய கணித நாளாக கடைபிடிக்கப்படும். கணித வல்லுநர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
சென்னை பல்கலைகழக மண்டபத்தில் கணிதமேதை ராமானுஜரின் 125 ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடங்கியது.
இதில் கலந்துகொண்டு ராமானுஜர் உருவம் பொறித்த நினைவு தபால் தலையும், ராமானுஜர் எழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பையும் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
பின்னர் சிறப்புரை ஆற்றிய பிரதமர்,2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக போற்றப்படும் என அறிவித்தார்.
கணிதத்துறையில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. ராமானுஜர் பிறந்த நாளான டிசம்பர் 22 ஆம் தேதி தேசிய கணித நாளாக கடைபிடிக்கப்படும். கணித வல்லுநர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக