ஈரானில் அணுசக்தித் திட்டங்களை ஆராய சர்வதேச அணுசக்தி
ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்ற நிலையில் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புது தில்லி, பிப்.21: இந்திய கிரிக்கெட் அணியில் 3 விதமான போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சுழற்சிமுறையில் வீரர்களை மாற்றியது, பாரபட்சமாக செயல்படுகிறார்