அ.தி.மு.க.வில் இணைந்த அடுத்த நிமிடமே முன்னாள் ம.தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா, கட்சியின் கொள்கைப் பரப்பு துணை செயலாளராக நியமித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டப்பட்ட கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. கொள்கைப் பரப்பு துணை செயலாளராக நாஞ்சில் சம்பத்தை நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் பல ஆண்டு காலமாக கட்சியில் இருக்கும் தலைவர்கள் பதவி கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.
மகாராஜனுக்கு அடித்தது யோகம் என்று அ.தி.மு.க.வினரே கூறுகின்றனர். ம.தி.மு.க.வில் ஓரங்கப்பட்ட நாஞ்சில் சம்பத் தற்போது அ.தி.மு.க.வில் மகாராஜா ஆகிவிட்டார்.
ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டப்பட்ட கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. கொள்கைப் பரப்பு துணை செயலாளராக நாஞ்சில் சம்பத்தை நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் பல ஆண்டு காலமாக கட்சியில் இருக்கும் தலைவர்கள் பதவி கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.
மகாராஜனுக்கு அடித்தது யோகம் என்று அ.தி.மு.க.வினரே கூறுகின்றனர். ம.தி.மு.க.வில் ஓரங்கப்பட்ட நாஞ்சில் சம்பத் தற்போது அ.தி.மு.க.வில் மகாராஜா ஆகிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக